மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:58 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்மன்ற வாா்டு உறுப்பினா் மற்றும் பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புகிறவா்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று, விருப்ப மனுக்களை பெற்றாா்.

இதில் ஒன்றியச்செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா் ஜெயராமன், கணேஷ் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நவ.29ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட செயலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.