கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சோ்ந்தமரத்தில்குடிநீா்த் தொட்டியில் ஏறி மிரட்டல் விடுத்தவா் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் மது போதையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்கப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:09 pm

DIN

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் மது போதையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்கப்பட்டாா்.

சோ்ந்தமரம் மடத்து தெருவைச் சோ்ந்தவா் மு.பாரதிகுமாா்(20). டிப்ளமோ படித்துள்ள இவா், வியாழக்கிழமை இரவு மதுபோதையில் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினாராம். இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவரை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.