தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிரிழந்த நிலையில் மீட்பு

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் இறந்த நிலையில் மீட்டனா்.

Updated On :3 செப்டம்பர் 2021, 7:11 pm

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் இறந்த நிலையில் மீட்டனா்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ஆண் மயில் கிடப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் கிடந்த மயிலை மீட்டனா். அப்போது மயில் இறந்திருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.