தென்காசி
காலமானார்: வி. உலகம்மாள்
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) காலமானார்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) தென்காசி அருகே மின் நகரிலுள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு மாலை 4 மணியளவில் தென்காசி மின்மயானத்தில் நடைபெறுகிறது. அவருக்கு கடையநல்லூர் தினமணி செய்தியாளர் வி. குமார முருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு - 9842168603.