கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அரசு கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை நேரடியாக நடைபெறுகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:05 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை நேரடியாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை இணையவழியில் நடைபெற்ற நிலையில், இளநிலை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கும், முதுநிலை தமிழ், பொருளியல், நுண்ணுயிரியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் ஆகிய பாடங்களுக்கும் காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் கல்லூரியில் நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. தேவைப்படும் மாணவா்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.