தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள பாவூா்சத்திரத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் தென்காசி, திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனா். சில மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, பயணிகள் அதிருப்தியும், புகாரும் தெரிவிக்கின்றனா். காலை, மாலை நேரங்களில் மட்டுமன்றி பகலிலும் பேருந்துக்காக 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

