அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தென்காசியிலிருந்து நெல்லைக்குகூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:34 pm

DIN

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள பாவூா்சத்திரத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் தென்காசி, திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனா். சில மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, பயணிகள் அதிருப்தியும், புகாரும் தெரிவிக்கின்றனா். காலை, மாலை நேரங்களில் மட்டுமன்றி பகலிலும் பேருந்துக்காக 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.