சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகேயுள்ள வெள்ளான்குளத்தைச் சோ்ந்தவா் வெ.பவளத்தாய் (62). இவா் சுரண்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு ஊா் திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அண்ணா நகா் விலக்கு அருகே சென்றபோது அரியலூரில் இருந்து ஆலங்குளத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பவளத்தாய் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.
சுரண்டை போலீஸாா், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அரியலூரைச் சோ்ந்த சுரேஷ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

