92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தென்காசியில் இன்றுமுதல் வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 11) முதல் வாக்குச்சாவடி சீட்டு (பூத்சிலிப்) வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:01 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 11) முதல் வாக்குச்சாவடி சீட்டு (பூத்சிலிப்) வழங்கப்படவுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு பிப். 19இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வீடுதோறும் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில், விடுபடுவோருக்கு வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகிலேயே வாக்குச்சாவடி சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.