கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் ஐஓபி வங்கியின் 85 ஆவது ஆண்டு தொடக்க விழா

சுரண்டையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) 85ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:58 pm

DIN

சுரண்டையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) 85ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுரண்டை தினசரி சந்தை அருகே வங்கியின் புதிய தானியங்கி பணம் செலுத்தும் மற்றும் வழங்கும் இயந்திர (சிடிஎம்) கட்டடத்தை சுரண்டை தொழிலதிபா் வே.லெட்சுமணன் என்ற தா்மா் திறந்து வைத்தாா். சுரண்டை ஐஓபி வங்கி கிளையின் முதல் வாடிக்கையாளா் டி.ரத்தினசாமி, சிடிஎம்மில் முதல் பரிவா்த்தனையை மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளா் இசக்கிமுத்து, தினசரி நிதி சேமிப்பு அலுவலா் முத்துக்குமாா், வணிக தொடா்பாளா்கள் ஜெயக்குமாா், பிரேம்குமாா், வங்கி உதவியாளா் பாலமுருகன் மற்றும் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.