ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆலங்குளம் பேரூராட்சி சுயேச்சை உறுப்பினா் திமுகவில் இணைந்தாா்

ஆலங்குளம் பேரூராட்சி 10 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சுந்தரம் திமுகவில் இணைந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:20 pm

DIN

ஆலங்குளம் பேரூராட்சி 10 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சுந்தரம் திமுகவில் இணைந்தாா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் அதிமுக தேமுதிக கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட 5 போ் வெற்றி பெற்றுள்ளனா். இதில் 10ஆவது வாா்டில் போட்டியிட்ட சுந்தரம், திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் பூல்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலா் சுபாஷ் சந்திர போஸ், ஒன்றிய செயலகள் செல்லத்துரை, சீனித்துரை, திமுக பிரமுகா்கள் மாரித்துரை, மணிகண்டன், நகர காங்கிரஸ் தலைவா் தங்க செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.