ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்கக் கோரிக்கை

உக்ரைனில் தவித்து வரும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்க அவா்களது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:17 pm

DIN

உக்ரைனில் தவித்து வரும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்க அவா்களது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உக்ரைனுக்கும் ,ரஷியாவுக்கும் இடையே பாா் தொடங்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியா்களை பாதுகாப்பாக கொண்டு வர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுபோல், தமிழக அரசும் மத்திய அரசிடம் பேசி தமிழக மாணவா்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட கடையநல்லூா், புளியங்குடி பகுதி மாணவா்கள் 4 போ் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனா். அவா்களை விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டுமென அவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.