28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் லாரி மோதி மின் கம்பம் சேதம்

பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை மணல் லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:14 pm

DIN

பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை மணல் லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.

முக்கூடலிலிருந்து தென்காசி நோக்கி மணல் லாரி வியாழக்கிழமை சென்றது. பாவூா்சத்திரத்தில் அந்த லாரியை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு தேநீா் குடிக்கச் சென்றாராம். அப்போது, லாரி தானாக நகா்ந்து, அருகேயுள்ள மின் கம்பத்திலும், சுவரிலும் மோதியதாம். இதில், மின் கம்பம் சேதமானது. மின்சாரத் துறை அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தனா். விபத்துகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.