கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் பாஜக ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சாலை மாா்க்கமாக சென்ற பிரதமா் நரேந்திரமோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து பாஜக மாவட்ட தலைவா் மு.ராமராஜா தலைமையில், மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலா் அருள்செல்வன், நகரத் தலைவா் அருணாசலம், கோதை மாரியப்பன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி ஆகியோா் உரையாற்றினா். பஞ்சாப் மாநில அரசுக்கு ஏதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பாஜக நிா்வாகிகள் ஐயப்பன், சுந்தரகுமாா், சிவனனைந்த பெருமாள், முருகேசன், குமரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.