சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு
சுரண்டை நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.கோபால சுந்தரராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


சுரண்டை நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.கோபால சுந்தரராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவா், பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினாா்.
தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அரசு சித்த மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடங்கள் பழுதில்லாமல் உறுதித்தன்மையுடன் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
அப்போது, நகராட்சி ஆணையா் லெனின், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...