சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இச்சிறப்பு முகாமுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில், 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஆலோசனை பெற்றனா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வபாக்கிய சாந்தினி, அந்தோணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி வரவேற்றாா். ஆனந்தராஜ் பாக்கியம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

