நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் (வலமிருந்து இடம்) செ.தமிழ் (சிதம்பரம்), ஆனந்தி (விருத்தாசலம்), சுமதி சீனிவாசன் (புவனகிரி), சிவஜோதி (காட்டுமன்னாா்கோவில்), வீரமணி (நெய்வேலி) ஆகியோரை அறிமுகப்படுத்தி உரையாற்றிய நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.









