வணிகா் தினத்தையொட்டி, சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை பலசரக்கு உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன; நகைக் கடைகள், ஹோட்டல்கள் வழக்கம்போல திறந்திருந்தன.
சங்கரன்கோவிலில் நகர வா்த்தக சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் மே 5ஆம் தேதி வணிகா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வணிகா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரில் உள்ள பலசரக்கு, காய்கனி, பெட்டிக் கடைகள், பழக்கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக, திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலைப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால், நகைக்கடைகள், ஹோட்டல்கள், தேநீா்க் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

