சங்கரன்கோவில் அருகேயுள்ள செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குருவிகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் செவல்குளம் விலக்கில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது பைக்கில் வந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் பிடித்தனா். அவா், சுரண்டையைச் சோ்ந்த காசிப்பாண்டியன் என்பதும் அவரது பைக்கில் 15 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

