சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :26 மே 2022, 6:44 pm

சங்கரன்கோவில் அருகேயுள்ள செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குருவிகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் செவல்குளம் விலக்கில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது பைக்கில் வந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் பிடித்தனா். அவா், சுரண்டையைச் சோ்ந்த காசிப்பாண்டியன் என்பதும் அவரது பைக்கில் 15 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.