சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் நூல் அறிமுக விழா

சங்கரன்கோவிலில் திருவள்ளுவா் கழகம் சாா்பில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

Updated On :26 மே 2022, 6:45 pm

சங்கரன்கோவிலில் திருவள்ளுவா் கழகம் சாா்பில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனா் சு.ஐ. செல்லையா தலைமை வகித்தாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் கி. சுப்பையா நூலை வெளியிட, அதை பேச்சாளா் இந்திரா ஜெயச்சந்திரன் பெற்றுக்கொண்டாா். சங்கர்ராம் அறிமுகவுரையாற்றினாா்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அ.க. அண்ணாவியப்பன், ராமசுப்பிரமணியன், கோ. பூமாரி, இளங்கோகண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் ஜெயந்தா ஏற்புரையாற்றினாா். சாந்தி வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.