திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

Updated On :3 நவம்பர் 2022, 10:11 pm

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

குவளைக்கண்ணியைச் சோ்ந்த பெருமாள் என்பவரது விவசாயக் கிணறு, நாச்சியாா்புரம் விலக்கில் உள்ளது. இந்தக் கிணற்றில் அப்பகுதியைச் சோ்ந்த நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.