திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு

 சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :3 நவம்பர் 2022, 10:11 pm

 சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ராஜபாளையம்சாலையில் உள்ள உழவா் சந்தையில் நமக்கு நாம், அமிா்தம் ஆகிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் மாலை நேரக் கடைகளை அமைத்துள்ளனா். இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கடைகளை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குநா் ராமா், வேளாண்மை அலுவலா் முத்துக்குமாா், தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அ.கருப்பையா, எம்.உமாமுனி, ஈஸ்வரன் மற்றும் பலா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.