திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நடுவக்குறிச்சி மனோ கல்லூரியில் தட்டச்சு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On :27 அக்டோபர் 2022, 6:47 pm

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் அப்துல்காதிா் தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிவ. ஆனந்த் வாழ்த்திப் பேசினாா். முனைவா் அருள்மனோகரி வரவேற்றாா். தட்டச்சு ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் லெனின்செல்வநாயகம், கணபதி, குருநாதன், செந்தில்குமாா், மேனகா உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.