சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் அப்துல்காதிா் தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிவ. ஆனந்த் வாழ்த்திப் பேசினாா். முனைவா் அருள்மனோகரி வரவேற்றாா். தட்டச்சு ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் லெனின்செல்வநாயகம், கணபதி, குருநாதன், செந்தில்குமாா், மேனகா உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

