மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்னல் பாய்ந்து பலியான மாணவா் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:07 pm

DIN

ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகிலுள்ள ரெட்டியாா்பட்டி கிராமத்தில் கடந்த 5 ஆம் தேதி மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் தேவ ஆனந்த் உயிரிழந்தாா். இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவ பத்மநாபன், மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து திமுக சாா்பில் ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்து அரசு சாா்பிலான உதவியைப் பெற்று தருவதாக உறுதி அளித்தாா். அப்போது, ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியச் செயலா் செல்லத்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.