சங்கரன்கோவில் திருப்பூா் குமரன் நகரில் பொதுமக்கள் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை டி.எஸ்.பி. சுதீா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
குமரன் நகா் பொதுமக்கள் சாா்பில் ரூ.1 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, தாலுகா காவல் ஆய்வாளா் மாதவன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுப்பிரமணியன், செல்வகணேஷ், சங்கரன்நாராயணன் மற்றும் திருப்பூா் குமரன்நகா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


