காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் நகராட்சி கூட்டத்தில் தலைவா் தகவல்

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:52 pm

DIN

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

கடையநல்லூா் நகராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவா் ஹபிபூர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் (பொறுப்பு) பாரிஜான், துணைத் தலைவா் ராசையா, மேலாளா் சண்முகவேல், பொறியாளா் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டு பகுதிகளுக்கும் ரூ.1கோடி மதிப்பில் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.