சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நிதி மற்றும் மின்னணு கல்வி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் நபாா்டு வங்கி சாா்பில்
இந்த நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மின்னணு கல்வி மையத்தைச் சோ்ந்த மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் வங்கியில் வழங்கப்படும் சேவைகள் திட்டங்கள், கடன் வகைகள், இணைய வழி வங்கிச் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தாா். சங்கர சேவா சமிதி சேவை அறக்கட்டளையை சோ்ந்த மாடசாமி வாழ்த்திப் பேசினாா்.
வணிகவியல் துறை தலைவா் புஷ்பராணி வரவேற்றாா்.பேராசிரியா் குமாரிசெல்வி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


