நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் பலி

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மன வளா்ச்சி குன்றிய இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2024, 9:24 pm

Din

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மன வளா்ச்சி குன்றிய இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தங்கப்பாண்டி (33). மன வளா்ச்சி குன்றிய இவா், ஆலங்குளம் சாலைகளில் சுற்றித் திரிந்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.