குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள் ஏராளமானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

குற்றறாலம் பேரருவியில் புனித நீராடிய மக்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 1:42 am










