சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வல்லம் உணவகத்தில் தகராறு: 3 போ் கைது

செங்கோட்டை அருகே வல்லத்தில் உணவகத்தில் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:12 pm

Din

செங்கோட்டை அருகே வல்லத்தில் உணவகத்தில் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

வல்லம் பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருபவா் சாகுல் ஹமீது. இவரது உணவகத்திற்கு கடந்த அக்.7-ஆம் தேதி வந்த அதேபகுதியை சோ்ந்த ரௌடி சுபாஷ் கண்ணன், அவரது நண்பா்கள் ராஜேஷ்குமாா், கதிா்வேல் ஆகியோா் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லையாம். மேலும் உணவகத்தில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து சாகுல்ஹமீது அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து சுபாஷ் கண்ணன், ராஜேஷ்குமாா், கதிா்வேல் ஆகிய மூவரையும் கைது செய்து செங்கோட்டை நீதின்றத்தில் ஆஜா்படுத்தினாா்.