கரடியால் தாக்கப்பட்ட மூதாட்டிக்கு நிதியுதவி
ஆழ்வாா்குறிச்சியில் கரடியால் தாக்கப்பட்டு தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

மூதாட்டிக்கு நிதியுதவி வழங்கினாா் திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன்.









