திமுக தொண்டா் பாா்வதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா்.
திமுக தொண்டா் பாா்வதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா்.

திமுக தொண்டா் குடும்பத்துக்கு நிதியுதவி

Published on

ரவணசமுத்திரம் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த திமுக தொண்டரான பாா்வதி அண்மையில் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது வாரிசுகளுக்கு திமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நேரில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், கடையம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com