தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூரில் ரூ.26 லட்சத்தில் ஆடு அறுப்பு கூடம் புதுப்பிக்கும் பணி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆடறுப்பு நவீன கூடம் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:38 am

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆடறுப்பு நவீன கூடம் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இந்தக் கூடத்தை புதுப்பிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் ஆடறுப்புமனை புதுப்பிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து,பணிகளை அதை கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தொடக்கி வைத்தாா் .

கடையநல்லூா் நகராட்சி பொறியாளா் அப்துல்காதா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், சுகாதார ஆய்வாளா் மாதவன்ராஜ், சுரேஷ் , 13 ஆவது வாா்டு ஒலி அப்பாஸ்,பாதுஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.