தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2024, 12:02 am

Din

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

மேலக்கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ஆனந்தகுமாா் (46). உரம், பூச்சி மருந்து வியாபாரம் செய்து வந்தாா்.

இவரது வீட்டின் கதவு புதன்கிழமை நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லையாம். இதனையடுத்து அக்கம்பக்கத்தினா் வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாம். கடன் நெருக்கடியால் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.