கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்டா மறுப்பு: எம்எல்ஏவிடம் புகாா்

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 1:10 am

Din

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சட்டமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ், ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் ஒன்றிய தென் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்தாா். அப்போது, கீழக்குத்தப்பாஞ்சான் கிராமத்தில் 1992 ல் இந்திரா காலனியில் 24 வீடுகள் கட்டி கொடுத்து அதற்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என புகாா் கூறினா். விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா். அப்போது, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளா் கணபதி உள்பட பலா் உடனிருந்தனா்.