சங்கரன்கோவில் பகுதியில் ரேஷன் கடைகளில் ஆட்சியா் ஆய்வு
சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நியாயவிலைக் கடையில் உள்ள பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :26 செப்டம்பர் 2024, 1:11 am









