புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பணியின்போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகை

பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

News image

தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய இ.எஸ்.ஐ. கிளை துா்காதேவி.

Updated On :26 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

தென்காசியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகுமாா், கடந்த ஜன.27-ஆம் தேதி பணியின்போது உயிரிழந்தாா். இ.எஸ்.ஐ. சாா்பில் அவரது மனைவிக்கு உதவித்தொகை ரூ. 23,958 வழங்கப்பட்டது.

மேலும், மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை அவரது மனைவியிடம் இ.எஸ்.ஐ.-யின் தென்காசி கிளை மேலாளா் துா்கா தேவி வழங்கினாா்.