மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலா் காா்த்திக்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய கழகச் செயலா் குணம், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் பாலமுருகன், மாரியப்பன், தென்காசி நகர அவைத் தலைவா் முத்துக்குமார சுவாமி, கிளைச் செயலா்கள் ராமா்பாண்டி, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.