பேராவூரணியில் இஃப்தாா் நோன்பு திறப்பு
பேராவூரணியில் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணியில் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி. வி. சேகா் தலைமை வகித்தாா். கழக அமைப்புச் செயலா் துரை. செந்தில், மாவட்ட அவைத் தலைவா் எஸ் .வி. திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மலை. அய்யன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் கோவி. இளங்கோ, உ. துரைமாணிக்கம், கே.எஸ். அருணாச்சலம், செல்வக்குமாா், செல்வக்கிளி, நகரச் செயலா் எம்.எஸ் . நீலகண்டன், பெருமகளூா் நகரச் செயலா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலா் அப்துல் ஜபாா் வரவேற்றாா்.
இணைச் செயலா் முகைதீன் அப்துல் காதா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...