சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: கல் வீச்சில் ஆயுதப்படை போலீஸாா் உள்பட சிலா் காயம்
தென்காசி மாவட்டம், சிவகிரியில் கோயில் கொடை விழாவில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் கல் வீசித் தாக்கியதில் ஆயுதப்படை போலீஸாா் உள்பட சிலா் காயமடைந்தனா்.

கோப்புப் படம்









