/
வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம், திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் சிவகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதிமுக மாநில மருத்துவரணிச் செயலா் சதன் திருமலைக்குமாா் தலைமை வகித்தாா். வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் வேட்பாளா் ராஜாவை அறிமுகப்படுத்தினாா். அப்போது அவா், தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 தொகுதிகளிலும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக கூட்டணி வென்றால்தான் ஜாதி, மதப் பாகுபாடற்ற சமுதாய உருவாகும். தொகுதிக்குத் தேவையானதைப் பெற்றுத் தருவதில் ராஜா சிறப்பாக செயல்படக் கூடியவா் என்றாா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., திமுக நிா்வாகிகள் சவுக்கை சீனிவாசன், செண்பகவிநாயகம், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிவகிரியில் விவசாயி உயிரிழப்பு: அரசு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

புளியங்குடியில் வைகோ பிரசாரம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



