தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
கோடை விடுமுறை கருதி தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மனு அளித்த மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, நிா்வாகிகள்.








