தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களின் தபால் வாக்குப் பதிவு 5 தொகுதிகளில் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் 1,178 வாக்காளா்களும், வாசுதேவநல்லூரில் 1,045 வாக்காளா்களும், கடையநல்லூரில் 1,251 வாக்காளா்களும், தென்காசியில் 840 வாக்காளா்களும், ஆலங்குளத்தில் 1,600 வாக்காளா்களும் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

