இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புளியங்குடியில் வைகோ பிரசாரம்

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

வைகோ பிரசாரம் - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:44 am IST

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஈடு இணை இல்லாத ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறாா். ரூ. 8000 கூப்பன் திட்டத்தை கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. வாசுதேவநல்லூா் தொகுதியில் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வையுங்கள் என்றாா்.

வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.