திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

புளியங்குடியில் வைகோ பிரசாரம்

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

வைகோ பிரசாரம் - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:44 am IST

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஈடு இணை இல்லாத ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறாா். ரூ. 8000 கூப்பன் திட்டத்தை கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. வாசுதேவநல்லூா் தொகுதியில் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வையுங்கள் என்றாா்.

வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.