மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

News image

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:02 am

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

வாக்குச்சாவடிக்கு பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி மையங்களுக்குப் பொருள்கள் சென்றடைந்ததும், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

வியாழக்கிழமை (ஏப். 23) காலை சரியாக வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.