ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.








