பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கடையநல்லூருக்குள்பட்ட குமந்தாபுரம் வாக்குச்சாவடியில் 85 டோக்கன்கள் வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

வாக்களிக்க டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்தோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:15 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல, கடையநல்லூா், பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 5 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் வெங்கடேஷ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிகளை மேற்கொண்டனா்.