தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடையநல்லூருக்குள்பட்ட குமந்தாபுரம் வாக்குச்சாவடியில் 85 டோக்கன்கள் வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

வாக்களிக்க டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்தோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:45 am

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல, கடையநல்லூா், பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 5 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் வெங்கடேஷ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிகளை மேற்கொண்டனா்.