/
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேபோல, கடையநல்லூா், பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 5 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் வெங்கடேஷ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிகளை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


