/
ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதை அடுத்து, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன் தலைமை வகித்துத் திறந்துவைத்தாா். இதில் ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், திமுக நிா்வாகிகள் ஜி.செல்வன், தங்கசெல்வம், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் விலை ரூ.3500 ஆக உயா்த்த திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: பிரேமலதா

விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்: அதிமுக வேட்பாளா்

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


