மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதை அடுத்து, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன் தலைமை வகித்துத் திறந்துவைத்தாா். இதில் ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், திமுக நிா்வாகிகள் ஜி.செல்வன், தங்கசெல்வம், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.