ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா்  பொ. சிவபத்ம நாதன்.
ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன்.

ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
Published on

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதை அடுத்து, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன் தலைமை வகித்துத் திறந்துவைத்தாா். இதில் ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், திமுக நிா்வாகிகள் ஜி.செல்வன், தங்கசெல்வம், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com