/
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், அழகு முத்து மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு ஒரு டன் அசிரி, காய்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் கோயிலில் குடமுழுக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


