நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ராமநாதபுரம் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாக சாலை பூைஐ தொடங்கியது. புதன்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூைஐ நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழக்கு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.