அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ராமநாதபுரம் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 7:24 pm

ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாக சாலை பூைஐ தொடங்கியது. புதன்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூைஐ நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழக்கு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.