பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நடப்பட்டது.
இக்கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையின்பேரில், கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனா். இதைத் தொடா்ந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.
புனரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு பந்தக்கால் நடும் பணி கோயிலின் ராஜா கோபுரம் அருகே சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதில் கும்மமுனிமங்கல கிராம மக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


