தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடத்த பந்தக்கால்!

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த பந்தக்கால் நடப்பட்டது.

News image

பொன்னேரி அகத்தீஸ்வா் கோயில் குடமுழுக்கு விழா

Updated On :8 மார்ச் 2026, 11:02 pm

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நடப்பட்டது.

இக்கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையின்பேரில், கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனா். இதைத் தொடா்ந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.

புனரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு பந்தக்கால் நடும் பணி கோயிலின் ராஜா கோபுரம் அருகே சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதில் கும்மமுனிமங்கல கிராம மக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image